காதலை ஏற்க மறுத்த சிறுமிக்கு கொலைவெறி கத்திக்குத்து!

தனது காதலை ஏற்க மறுத்த பாடசாலை மாணவியை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தி கொல்ல முயன்ற காதல் வெறியனை பொலிசார் தேடி வருகின்றனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்புள்ளை பன்னம்பிடிய, மெனிக்தென பிரதேசத்தை சேர்ந்த அனுஷா செவ்வந்தி என்ற 16 வயதுடைய மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில், சிறுமி மற்றும் அவரது இளைய சகோதரன் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த சிறுமியிடம் இளைஞன் ஒருவன் தன்னை திருமணம் செய்துக் … Continue reading காதலை ஏற்க மறுத்த சிறுமிக்கு கொலைவெறி கத்திக்குத்து!